3-வது சுற்றில் ஜோகோவிச்: விம்பிள்டன் டென்னிஸ்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவச் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் 154-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டேனியல் இவான்ஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 4-6, 6-2, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் 115-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் கசாக்ஸை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவரோவா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 46-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை வீழ்த்தினார்.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,