தமிழில் சூரியாவை மிஞ்சிய 6 பெக் நடிகன் எவன் இருக்கிறான் – சிவக்குமார் மீண்டும் சர்ச்சை பேச்சு

“தமிழில் சூர்யாவை மிஞ்சிய 6 பெக் நடிகன் எவன் இருக்கிறான்” என நடிகரும் நடிகர் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் மீண்டும் சர்சை பேச்சு பேசியுள்ளார். இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ திரைப்பட இசை வௌியீட்டு விழாவிலேயே அவர் இவ்வாறு பேசியுள்ளார், அவர் மேலும் கூறுகையில், சூர்யாவிற்கு 17 வயதாக இருக்கும்போதே ஜோசியர் ஒருவர் சூர்யா பெரும் நடிகராக வருவார் கணித்து கூறியதாகவும், தன்மை மிஞ்சிய நடிகர் என்ற புகழ் சூர்யாவுக்கு கிடைக்கும் என்று […]

95க்குள் சுருண்டது ஆர்சீபீ!

ஐ.பி.எல். தொடரின் 18ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்ரஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான நாணய சுழற்சி மழை காரணமாக தாமதமான நிலையில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களை […]

முன்னணி ஹோட்டலில் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் – பிரதி அமைச்சர் சீஐடியில் முறைப்பாடு

தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தவறான செய்தி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த செய்தியில் பிரதி அமைச்சர் தனது மகளின் பிறந்த நாளை முன்னணி உணவகம் ஒன்றில் கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புகைப்படங்களில் காணப்படும் பிறந்த நாள் கொண்டாட்டம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் […]

சென்னை அணியில் இணைந்தார் ஆயுஷ் மாத்ரே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக மகேந்திரசிங் தோனி மீண்டும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்தது. இந்நிலையில் ஆயுஷ் மாத்ரே சென்னை அணியுடன் இன்று இணைந்துள்ளார். […]

அனுரவின் ஊழல் ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஊழல் அரசியலால் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மின்னேரியா, எலஹெர பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம், மக்களை ஏமாற்றி, தான் சொல்வதைச் செய்யாத ஒரு பொய், வஞ்சக மற்றும் ஊழல் நிறைந்த அரசாங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி அரிசி, பால்மா போன்ற […]

வெல்லே சாரங்க டுபாயில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த ‘வெல்லே சாரங்க” என்ற கமகே பிரதீப் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச பொலிஸார் அவரை கைது செய்வதற்கான சிவப்பு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முகத்துவாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சபட்ச இனவாத கக்கும் தேசிய மக்கள் சக்தி – கஜேந்திரகுமார் சாடல்!

இனவாத நோக்கில் செயற்படுவதனாலேயே தையிட்டி விவகாரத்தில் தீர்வை முன்வைக்காமல் ஜனாதிபதி அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். அன்று திஸ்ஸ விகாரையின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாகக் கூறி சிங்கள மக்களைத் திசைதிருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் […]

ஐ.பி.எல் 2025 : நாணயசுழற்சியில் தாமதம்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் போட்டியில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டிக்கான நாணயசுழற்ச்சியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எந்த முரணும் இல்லை – ராஜஸ்தான் பயிற்சியாளர் திராவிட்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் தனக்கும் இடையில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என அந்த அணியின் பயிற்சியாளரான ராகுல் திராவிட் கூறியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாளை (சனிக்கிழமை) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள ராஜஸ்தான் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அடுத்தச் சுற்றுக்கு முன்னேற அந்த அணி விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் இனி […]

அணு ஆயுத ஒப்பந்தம்: ரஷியாவின் ஆதரவை கேட்கும் ஈரான்

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அமெரிக்க அதிபர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தத்திற்கு வருமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. முதல்கட்ட பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெற்றது. 2ஆவது கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் உதவும்படி ரஷியாவிடம் ஈரான் ஆதரவு கோரியுள்ளது. இஸ்ரேல் […]