150 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

150 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் அடங்கிய இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் சுயிங்கம் என்பன மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 12.677 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் மற்றும் 1.852 கிலோகிராம் ஹஷிஷ் வகை போதைப்பொருள் ஆகியன உள்ளடங்கி இருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் அடங்கிய இலத்திரனியல் சிகரெட்டுகள் மற்றும் சுயிங்கம் என்பன இன்று பறிமுதல் செய்யப்பட்டதாகச் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

download

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை நடத்திய ஜப்பான் இராணுவம்!

ஜப்பான் இராணுவம், முதல் முறையாக இன்று உள் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரில்

unnamed (Custom)

மனிதப் புதைகுழிகள் பற்றிய உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி!

நல்லாட்சி காலத்தில் குறித்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆக, தற்போது மண்டைதீவு பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டதென்பது

donald-trump

ஈரானால் அதன் அணு ஆயுத கட்டமைப்பை சீரமைக்க முடியாது!

கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், மசகு