வெள்ளி, சனி, சந்திரனை ஞாயிறு அன்று காண அரிய வாய்ப்பு

வெள்ளி , சனி , சந்திரன் ஆகிய கோள்கள் மிக அருகில் தோன்றும் அரிய காட்சியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) இலங்கை மக்களுக்கு காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கிழக்கு வானில் இந்த அரிய காட்சியை காணமுடியும் என கிரகவியல் ஆய்வாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, மக்கள் அந்தக் காட்சியை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்