வெல்லே சாரங்க டுபாயில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த ‘வெல்லே சாரங்க” என்ற கமகே பிரதீப் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச பொலிஸார் அவரை கைது செய்வதற்கான சிவப்பு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முகத்துவாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ampara

அம்பாறை காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்!

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற

images

கல்விக்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய்கள் ‘இழக்கப்படும் அபாயத்தில்’

இலங்கையில் கல்வியில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசுக்கு வழங்கிய உதவியை முறையாகப் பயன்படுத்தாமையால், அது

download (1)

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும்!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.