வெலிகம சம்பவம் குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!

2023 ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் மற்றவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் தவறாக வழிநடத்தியதாக கொழும்பு குற்றப்பிரிவு (சிசிடி) பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா இன்று தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் இன்று பிற்பகல் சாட்சியமளிக்கும் போதே டி சில்வா இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

“எங்கள் வாகனத்தின் மீது மூன்றாம் தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விளம்பரப்படுத்துமாறு எங்களிடம் கேட்கப்பட்டது, ஆனால் அது வெலிகம பொலிஸாரால் செய்யப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார், தன்னையும் மற்ற பொலிஸ் அதிகாரிகளையும் தவறாக வழிநடத்தியதற்காக CCD பணிப்பாளரை அவர் குற்றம் சாட்டினார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த