வீதி விபத்துக்களைக் குறைக்க சட்டம் கடுமையாக்கப்படும்!

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துகளைக் குறைக்க வலுவான சட்டங்கள் இருப்பதாகக் கூறிய அமைச்சர், சட்டத்தைப் பின்பற்றாத பொலிஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொத்மலை பஸ் விபத்துகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் பெறப்படும் எனவும் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு