லெபனானில் இருந்தபடி இஸ்ரேலில் தாக்குதல் நடத்த பலஸ்தீன ஆயுதக் குழுக்களை இனி அனுமதிக்கப்போவதில்லை என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவுனும் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸும் நேற்று (21) ஒப்புக்கொண்டனா்.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கும் இடையே கடந்த நவம்பா் முதல் போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழலில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.