ரஷ்யா நேட்டோவைத் தாக்கக்கூடும் – உளவுத்துறை தகவல்!

ரஷ்ய – உக்ரைன் மோதல் முடிந்ததும் ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்கக்கூடும் என்று ஜேர்மனியின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்,

ரஷ்யாவின் இறுதி இலக்கு “நேட்டோவை 1990களின் பிற்பகுதியில் இருந்த இடத்திற்குத் திரும்பத் தூண்டுவது” மற்றும் அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றுவது என்று வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பின் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும், முதலில் ரஷ்யாவை நேட்டோ நாடுகள் தாக்காவிட்டால், நேட்டோ நாடுகளைத் தாக்கும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

இதேவேளை உக்ரைனுக்கு மேற்கத்திய இராணுவங்கள் உதவி செய்வது நேட்டோவை மோதலில் நேரடி பங்கேற்பாளராக ஆக்குகிறது என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியின் புதிய சான்சலரான பிரீட்ரிக் மெர்ஸின் கீழ், ஜேர்மனி ரஷ்யாவிற்கு எதிரான தனது விரோதப் போக்கை அதிகரித்துள்ளதோடு உக்ரைனுக்கு மேலும் 5 பில்லியன் யூரோக்களை ஜேர்மனி வழங்குவதாக உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க