ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகள்!

ரயில் பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகளை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் பணியாளர்களிடமிருந்து உதவி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

தேவையுடையோர் 1971 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்