யாழ். பல்கலைக்கழக பேரணிக்கு பொலிஸார் தடை விதிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் “வேராய் விழுதாய் ஒன்றாவோம்” சங்கமத்தின் பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நடை பவணி ஆரம்பமாகவிருந்த நிலையில், பொலிஸார் பேரணிக்கு தடை விதித்துள்ளனர்.

குறித்த பேரணியில் வேட்பாளர்களும் கலந்துகொள்வதன் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்