மியன்மாரில் ஹெலிகொப்டர் விபத்து

மியன்மாரில் அரசுக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் மோதல் நடைபெற்றுவரும் காசின் மாகாணத்தில் இராணுவ ஹெலிகொப்டா் விழுந்து நொறுங்கியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக இராணுவம் கூறினாலும், தங்களால்தான் அந்த ஹெலிகொப்டா் சுட்டுவீழ்த்தப்பட்டதாக கிளா்ச்சிப் படையினா் தெரிவித்தனா்.

இருந்தாலும், அந்த ஹெலிகொப்டரில் எத்தனை போ் இருந்தனா் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

 

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்