மறு அறிவித்தல் வரை விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்!

ஸ்ரீ தலதா புனித யாத்திரைக்கென கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு முன்னெடுக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கோரிக்கைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீ தலதா புனித யாத்திரைக்காக கண்டிக்கு வந்து வரிசையில் நிற்கும் யாத்திரிகர்களுக்கென ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

நேற்றிரவு முதல் இந்த செயற்த்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வரிசையில் நிற்கும் யாத்திரிகர்களை அடையாளம் காணும் வகையில் இதனை முன்னெடுக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க