புதிய கல்விச் சீர்திருத்தம் – ஆரம்பப் பாடசாலைகளை புனரமைக்க திட்டம்!

கல்வி அமைச்சின் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவில் 2026 ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தத்தில் நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் 312 ஆரம்ப பாடசாலைகளை நவீன வசதிகளுடன் கூடிய பாடசாலைகளாக மாற்றியமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (16) இரவு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ , கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஜயனி பிரசானிக்கா, கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் சுஜாதா குலேந்திர குமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க