பாப்பரசர் மறைவிற்கு கனடியர்கள் இரங்கல்

உலகின் மிகப் பெரிய கத்தோலிக்க மதத் தலைவராகவும், கனடா மக்கள் மனதில் மறக்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தியவராகவும் பாப்பாண்டவர் பிரான்சிஸ் நினைவில் நீடிக்கப்போகிறார் கனடிய மக்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

பிறமத இன மக்களுடனான உறவை புதுப்பித்தவர் என்றே மத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். வாடிகன் அறிவிப்பின் படி, 88-வது வயதில் அவர் கடந்த திங்கட்கிழமை உயிர் நீத்ததாக கூறியுள்ளது.

2021-ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, கனடாவில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.1 கோடியாகும். இது மத அங்கீகாரம் இல்லாதவர்களை அடுத்தபடியாக அதிகமாக உள்ளது.

இந்த பள்ளிகளில் 150,000-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குழந்தைகள் பல தலைமுறைகளாக கட்டாயமாக படிக்க வைக்கப்பட்டனர். அவற்றில் சுமார் 60% பள்ளிகளை கத்தோலிக்க தேவாலயம் நிர்வகித்து வந்தது.

குறித்த காலப் பகுதியில் பழங்குடியின சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பாப்பாண்டவர் மன்னிப்பு கோரியிருந்தார்.

கனடாவிற்கு நேரடியாக விஜயம் செய்து இவ்வாறு பாப்பாண்டவர் மன்னிப்பு கோரியமை தொடர்பில், கனடிய மக்கள் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த