‘பாத்தியா’ யானைக்கு சிகிச்சையளிக்க உதவிய இராணுவம்

பாத்தியா எனும் இலங்கையின் காட்டு யானை சமீபத்தில் ஒரு கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் நிக்கவெரட்டிய,மணிகம பகுதியில் சுற்றித் திரிந்த குறித்த காட்டு யானையே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் அதற்கு சிகிச்சை அளிக்க இலங்கை இராணுவம் உதவியுள்ளது.

குறித்த யானைக்கு சிகிச்சை தொடங்கும் நோக்கில் 15வது இலங்கை பீரங்கிப் படை மற்றும் 9வது இலங்கை தேசிய காவல்படையைச் சேர்ந்த வீரர்கள், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் அந்த பகுதியின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது சம்பவ இடத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து இராணுவ வீரர்கள் யானையை மீட்டு சிகிச்சையளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக