பாதையில் இருந்த சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில்

பிரதான பாதைகளில் யாசகம் பெற்று கொண்டிருந்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பொருட்களை விற்பனை செய்த 21 சிறுவர்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வு பணியகம், சிறுவர் மற்றும் பெண்கள் பணியக தலைமையகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவை சமீபத்தில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றித் திரியும் சிறுவர்களை காவலில் எடுத்து முறையான பாதுகாப்பில் வைக்க சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்தின.

இதற்கமைய கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய, மற்றும் நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிசை,களுத்துறை, தங்காலை,அனுராதபுரம் ,கண்டி குருநாகல்,ரத்தினபுரி ,காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் நெரிசலான பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,