பாகிஸ்தான் பங்குச் சந்தையில் சரிவு!

இந்தியா, ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடுத்து நேற்று 3 நாட்களான நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இந்த பதற்றமான சூழல் 3 நாட்களிலும் இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. பாகிஸ்தான் பங்குச் சந்தை முதல் 2 நாட்களாக சரிவடைந்திருந்த நிலையில் நேற்று லேசான எழுச்சி கண்டது.

பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ., 799 புள்ளிகள் உயர்ந்து, ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 326 புள்ளிகளில் நின்றது. இருந்தபோதிலும் கடந்த 3 நாட்களில் பாகிஸ்தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் (இந்திய மதிப்பு)82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளனர். இதையொட்டி சரிவை சமாளிக்க பாகிஸ்தான், கூட்டாளி நாடுகளிடம் கடன் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்