பாகிஸ்தான் கடற்படைத் தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா (ஓய்வு) மற்றும் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு உரையாடலுடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) ஜெயந்த எதிரிசிங்க, இலங்கை இராணுவத்தின் தலைமைப் பணியாளர் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, இலங்கை விமானப்படைத் தலைமைப் பணியாளர் ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர ஆகியோர் பாதுகாப்புச் செயலாளருடன் இணையவுள்ளனர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்