பல மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் எழுவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18.6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து அவர்கள் வெளியேற முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவைத், துபாய் மற்றும் ஓமானில் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகைத் தந்த இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானர்வகள் அனுராதபுரம், கெகிராவ, கஹவத்த மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க