அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் ஈரானிய உயர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் ஈரானிய உயர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.