தையிட்டிக்கு வந்தவர் கஞ்சாவுடன் கைது!

தையிட்டி விகாரைக்கு தென்னிலங்கையில் வழிபட வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் திங்கட்கிழமை (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வழிபட வந்த நபர் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை அடுத்து பொலிஸார் அவரை விசாரணைக்குட்படுத்திய நிலையில் அவரிடமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை பலாலி பொலிஸார் கைது செய்ததுடன் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்