தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மாநிலங்களவை தேர்தல்

தமிழ்நாட்டில் வெற்றிடமாகவுள்ள 06 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அன்று காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளதுடன் மாலை 05 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி, வைகோ, அப்துல்லா , வில்சன், சண்முகம், சந்திரசேகர் ஆகிய 06 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

ஜூன் 02 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்பதுடன் ஜூன் 10 ஆம் திகதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த