டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி சில பாடசாலைகளில் “அசௌகரியமான சூழ்நிலைகள்” ஏற்படக்கூடுமென எச்சரித்துள்ளது.

திங்களன்று வெப்பநிலை 36°C வரை செல்லக்கூடும் என்பதோடு ஈரப்பதம் காரணமாக அது 46°C ஆக உணரப்படலாம் என கனடா சுற்றாடல்துறை (Environment Canada) அறிவித்துள்ளது.

வெப்பச்சூழ்நிலை காரணமாக பாடசாலைகளை மூடுவது வழக்கமான நடைமுறை அல்ல என்பதையும் TDSB வலியுறுத்தியுள்ளது.

இந்த வெப்ப அலை, இதுவரையில் இல்லாத வகையில் டொராண்டோவில் புதிய வெப்ப நிலைமைகளை பதிவு செய்யலாம் என்பதோடு, பருவகாலத்தின் தொடக்க வெப்பம் என்பதால், உடல்நலத்திற்கு ஆபத்தானது என்றும் கூறப்படுகிறது.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக