ஜம்முவில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்க தலையீட்டுடன் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜம்முவில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அத்துமீறல் தொடர்பில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாஹ் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்