செயற்கை இனிப்பூட்டிகள்.. மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை உண்டாக்குகிறதா..? ஆய்வில்

சமீபகாலமாக, மாரடைப்பு வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு முக்கிய விஷயத்தை ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குறைந்த கலோரி கொண்ட செயற்கை இனிப்புகள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் எடை பராமரிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டன. இந்த செயற்கை இனிப்புகளின் ஆபத்துகள் குறித்து பல்வேறு ஆய்வுகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2023 ஆம் ஆண்டில் , உலக சுகாதார மையத்தின் இன்டர்நேஷனல் ஏஜன்சி ஃபார் ரிசர்ச் ஆன் கேன்சர் (IARC) நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கை இனிப்பான அஸ்பார்டேம் ‘மனிதர்களுக்கு சாத்தியமான புற்றுநோயை உண்டாக்கக்கூடியது ‘ என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதய ஆரோக்கியம் குறித்து ஒரு புதிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

IMG-20250624-WA0013

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி ஆரம்பம்!

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜாசக்தி” தேசிய

IMG-20250624-WA0012

வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி

images (11)

தேசபந்துவின் துர்நடத்தை தொடர்பாக மேலும் நால்வர் சாட்சி!

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்