கொழும்பை ஆள எங்களுக்கும் உரிமை உண்டு!

கொழும்பு மாநகர சபையில் (CMC) நிர்வாகத்தை நிறுவ தேசிய மக்கள் சக்திக்கு (NPP) உரிமை உண்டு என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

“நாங்கள் ஒரு கட்சியாக அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றுள்ளதால், கொழும்பு மாநகர சபையில் கவுன்சிலை அமைக்க எங்களுக்கு உரிமை உள்ளது. எனவே, சபையை நிறுவ நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை