குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 21 வயது நபர் அடையாளம்

ஏராளமான துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் பணம் அடையாளம் காணப்பட்ட நிலையில் , 21 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கனடாவின் பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டொரோண்டோ முழுவதும் போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படும் ஒரு கும்பல் தொடர்பான ஒரு மாத கால விசாரணைக்குப் பிறகு இந்த குற்றசாட்டை பொலிஸார் சுமத்தியுள்ளனர்.

டிசம்பர் 2024 இல் விசாரணையைத் தொடங்கியதாகவும் இருப்பினும், கடந்த மாதம் வரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மைய சோதனையின் போது, ​​இரண்டு தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகள், அதிக அளவு கோகோயின் மற்றும் வலிநிவாரணிகள் மற்றும் கணிசமான அளவு கனேடிய நாணயத்தை மீட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

விசாரணையின் விளைவாக, 21 வயதான ஈதன் வில்லியம்ஸ்-கோவாலிக் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,