கண்டியில் ரயில் விபத்தை தடுத்த சிங்கப் பெண்!

இலங்கையில் இன்று (11) ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்து பெண் ஒருவரினால் தடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண்ணிற்கு பாராட்டு குவிந்துள்ளது.

இன்று காலை கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் பாதையில் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் பாரிய தாழிறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலை 5.30 மணியளவில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதனை அவதானித்து உடனடியாக தொடருந்து நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை நபர் ஒருவர் தெரியப்படுத்தும் வகையில் குறித்த பெண் சிவப்பு சட்டையுடன் ஓடியிருந்தார்.

இதனை அவதானித்த புகையிரத ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க