கண்டியிலிருந்து 633 மெட்ரிக் டன் கழிவை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில் சிக்கல்!

ஸ்ரீ தலதா வழிபாட்டின் பின்னர் கண்டி நகரத்தில் 633 மெட்ரிக் டன் கழிவுகள் கொஹாகொட கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.

இந்த கழிவுகளை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில் நெருக்கடியான ஒரு நிலைமை காணப்படுவதாக கண்டி மாநகர சபை தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் 450 கழிவு கொள்கலன்கள் வகைப்படுத்தப்பட்டு நகரத்தில் கழிவுகள் சேர்வதற்காக வைக்கப்பட்டிருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என கண்டி மாநகர சபை தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக வகைப்படுத்தப்படாமல் 633 மெட்ரிக் டன் கழிவுகள் சேர்ந்துள்ளதாக மாநகர சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கழிவுகளைக் கொழும்பிற்குக் கொண்டு வருவதற்கு அதிகளவிலான போக்குவரத்து செலவு ஏற்படுவதால் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க