ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் குழு தலைவராக மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.
கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆடவர் கிரிக்கெட் குழுவில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமிட் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), டெம்பா பவுமா (தென்னாபிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்வது இந்த குழுவின் பிரதான பணியாகும்.
ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் குழு தலைவராக மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.
கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆடவர் கிரிக்கெட் குழுவில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமிட் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), டெம்பா பவுமா (தென்னாபிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்வது இந்த குழுவின் பிரதான பணியாகும்.