ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் குழு தலைவராக மீண்டும் கங்குலி

ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் குழு தலைவராக மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.

கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆடவர் கிரிக்கெட் குழுவில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமிட் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), டெம்பா பவுமா (தென்னாபிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்வது இந்த குழுவின் பிரதான பணியாகும்.

ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் குழு தலைவராக மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.

கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆடவர் கிரிக்கெட் குழுவில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமிட் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), டெம்பா பவுமா (தென்னாபிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்வது இந்த குழுவின் பிரதான பணியாகும்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த