உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து தமிழ் கட்சிகளுடன் பேச்சு!

அதிக ஆதரவைப் பெற்ற உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா – பெரியாற்றுமுனை பகுதியில் தங்களது கட்சியினூடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் தெரிவித்தார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க