உலகின் ஐந்தில் ஒரு பங்கு பெருங்கடல்கள் இருளடைந்துள்ளன!

கடந்த இரு தசாப்தங்களாக உலகின் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான பெருங்கடல்கள் இருண்டு போயுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிளைமௌத் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கடல் கருமையாதல் என்பது கடலின் மேல் அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஒளியின் நீர் ஊடுருவும் திறன் குறைவதைக் குறிக்கிறது. அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அதிகரித்த பாசி வளர்ச்சி ஆகியவை இந்த நிகழ்வுக்கு நேரடியாக பங்களிப்புச்செய்கின்றன.

இதேவேளை மழைப்பொழிவு மூலம் நிலத்திலிருந்து கடல் நீரில் விவசாய இரசாயனங்கள் மற்றும் வண்டல்கள் கலப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு