உடனடி போர் நிறுத்தத்திற்கு இணக்கம்!

பாகிஸ்தானும், இந்தியாவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் அறிவித்துள்ளார்.

அவர் தமது எக்ஸ் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார். இந்தியத் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதேவேளை “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடந்த நீண்ட இரவுப் பேச்சுவார்த்தைகளின்” விளைவாக இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்