உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோ விமானசேவைகள் தற்காலிக நிறுத்தம்!

உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள விமான நிலையங்களில் உள்ள அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

உக்ரைனின் இரவு நேர ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மாஸ்கோவிற்கும் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் சேவை செய்யும் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள விமானங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு