ஈழத்தமிழர் வலியை சிரிப்போடு சொல்லும் டூரிஸ்ட் பெமிலி!

ஈழத்தமிழர்கள் டூரிஸ்ட் பெமிலி படத்தை பார்த்து மகிழ்வார்கள் என்றும், அதனால் தமிழ் மொழிளை மறந்து ஆங்கிலத்தில் மூழ்கி கிடக்கின்ற 10 பேர விழித்துக்கொள்ள வழி பிறக்கும் என்று நம்புவதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், இந்த படத்தில் நடிகை சிம்ரன் அருமையாக நடித்திருப்பதாகவும் இன்றும் கதாநாயகியாக நடித்ததற்கான தகைமையை சிம்ரன் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அத்தோடு, இந்த படத்தில் ஈழத்தமிழ் பேசும் பாத்திரத்தில் நடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும், இடம்பெயர்ந்து வந்த ஈழத் தமிழர்களின் வலியையும் அவர்களின் வலியை மறந்து பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் பண்பையும் இந்த படம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் தெனாலி படத்தை அடியொற்றியே இந்த படம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை