இன்று இரண்டு ஐ.பி.எல் போட்டிகள்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் – பஞ்சாப் மோத உள்ளன.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு 60ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில், டெல்லி கெப்பிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லியில் நடைபெற்றும் இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன.

குஜராத் அணியின் பிளே ஓப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், பிளே ஓப் சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டி டெல்லிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க