இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு பாரிய நிதி ஒதுக்கீடு!

இந்திய அரசின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிதி அமைச்சரான நிர்மலா சீத்தாராமன், கடந்த நாளை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
அவரின் அறிவிப்பின் படி, இலங்கைக்கு வழங்கப்படும் உதவியில் எந்தவித மாற்றமும் இல்லாமல், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய வரவு செலவு திட்டத்தில், முந்தைய ஆண்டுகளைப் போலவே 300 கோடி இந்திய ரூபா இலங்கையுடனான பொருளாதார நட்புறவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு, இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதை நினைவுகூர்ந்த சீத்தாராமன், தற்பொழுது இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்பு இந்தியாவிலிருந்து தொடரும் எனவும் தெரிவித்தார்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க