அமெரிக்காவின் தாக்குதல் எண்ணெய் போர் வெடிக்கலாம் – கனடாவின் முன்னாள் ராணுவ பிரதானி எச்சரிக்கை!

அமெரிக்காவின் தாக்குதல் மூலமாக இடைக்கால நிம்மதியை பெறலாம் அல்லது எண்ணெய் போர் வெடிக்கலாம் என கனடாவின் முன்னாள் ராணுவத் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் டாம் லாசன் (Retd. Gen. Tom Lawson) எச்சரிக்கிறார்.

ஈரானின் நடன்ஸ் (Natanz), போர்டோவ் (Fordow), மற்றும் இசுபாகான் (Isfahan) அணு மையங்களை 30,000 பவுண்ட் பர்கர்-பஸ்டர் குண்டுகளால் அமெரிக்கா தாக்கியுள்ளதால், இது இஸ்ரேல்-ஈரான் மோதலை மிகவும் மோசமாக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இந்த தாக்குதல் முற்றிலும் வெற்றி எனக் கூறினாலும், பண்டகன் (Pentagon) தரவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

ஈரான் “Strait of Hormuz” ஆழ்கடல் வழியை மூடுவதால், உலக அளவில் எண்ணெய் போர் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், அமெரிக்கா எதிர்பாராதவிதமாக இன்னும் ஆழமாக இம்மோதலில் இழுக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் கனடாவின் முன்னாள் ராணுவ தளபதி லாசன் கூறியுள்ளார்.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக