அதிகாரிகளை தனது பாதணியை தூக்க வைத்த மஹிந்த மனைவி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு தொடர்பில் மீண்டும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவரது மனைவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதனை காட்டும் புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.

அதில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளால் ஷிராந்தி ராஜபக்ஷவின் காலணிகளை எடுத்துச் செல்வதை காட்டுகிறது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச மனைவி அதிகார திமிரில் செய்த செயற்பாடு இது என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு